Wednesday, December 13, 2006

அது ஒரு கனாக்காலம் - 9

அது ஒரு கனாக்காலம் - 9

நானும் சேதுவும் ரெடியானாக்கூட உள்ளுக்குள்ள குப்னு வேர்த்துச்சு...

சாமி இல்லன்னு கூட ஆயிரந்தடவ பேசிருக்கோம்...பிரச்சாரம் பண்ணிருக்கோம்... (அப்ப அப்டி ஒரு எண்ணம் வந்தாலே எதோ கொலக் குத்தம் செஞ்ச மாதிரி எல்லாருமே பாப்பாங்க...)

அப்டி சவடாலா பேசிட்டு நைசா யாருக்கும் தெரியாம , "யப்பா... எதொ சின்னப் பசங்க தெரியாம திட்டிட்டோம்... நீ தான் சாமியாச்சே... இதுக்கெல்லாம் தண்டன கொடுத்தா அப்றம் அது நல்லால்ல ஆமாம்...." என்று ரகசியமாக சண்டை போட்டுவிட்டு வந்திருக்கிறோம்..

இதுவரைக்கும் ஒண்ணும் ஆகல... எல்லாம் அந்த பகவான் புண்ணியத்ல ஒவ்வொரு ஆபத்லருந்து தப்சிட்டே வர்ரோம்...

ஆனா பேயின்னு வர்ரப்ப கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு...

என்னதான் தாம் தூம் னு தெகிரியமா

பேசுனாலும் காரியம்னு வர்ரப்ப பயமாத்தான் இருந்துச்சு...

அதனால ஒரு ரெண்டு மூணு நாள் post pone பண்ணோம்...

சரின்னு நம்ம ஜனகராஜுப் பயலையும் அந்த கர்லாக் கட்டை மணிப்பயலையும் ரெடிபண்ணோம்...

(இவன் ஸ்டலை ஏற்கெனவே விளக்கியாச்சி பழைய கனாக்காலத்ல...)

"சரின்ணே... நான் பெரிய கட்டயவே எடுத்துட்டு வாரேன்... நீங்க முன்னாடி போங்க... நான் உங்களுக்கு பின்னாடி வாரேன்...பேய் அசந்த நேரத்ல அதனோட தலயில ஒரே போடு போட்டுர்றேன்" என்றான் கர்லாக்கட்டை மணி...

என்னடா இவன் நம்மை முன்னாடி போகச்சொல்றானேனு ஒரே கவலையா இருந்துச்சு....

அதனால அதுக்கு ஒரு குறுக்கு வழி கண்டுபிடிச்சோம்...

பகல்ல அந்த இடத்துக்கு போயி... அதோட ஒவ்வொரு அசைவையும் மனசுல பதிய வச்சோம்...எதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா என்ன பண்றது அப்டீனு...

இப்ப என்னவோ பிராஜட்டு மேனேஜ்மெண்ட்டு பிராஜட்டு மேனேஜ்மெண்ட்டு னு தல தல யா அடிச்சிக்கராங்கலே... அப்பவே நாங்க IIM Professors க்கு பாடம் சொல்லிக்கொடுக்ற அளவுக்கு தெரிஞ்சிருஞ்சிச்சி...

Technology யப் பொறுத்தமட்டும் அந்த MIT (Massachusettes Institute of Technology) க்கும் NASA வுக்கும் visiting professor ஆ வர முடியுமா ன்னு கேட்டாக...

அடப்போங்கப்பா... அங்கனயெல்லாம் எங்களால வர முடியாது.... தலக்கு மேல ஆயிரம் வேல (அப்டி என்ன வேலை...? ன்னு யாரோ.. .. எசகுபிசகா கேக்றமாதிரி காதுல விழுதே...?) ... கெடக்குது....." அப்டீன்னு சொல்லிட்டோம்...

System Simulation எல்லாம் அப்பவே பண்ணி அந்த இடத்துக்கு " எப்டி போயிட்டு உயிரோட திரும்பி வாரது...." னு ஒரு பெரிய நோட்டு பொய்த்தகத்ல ஒவ்வொருத்றக்கும் தோணிண ஐடியாக்கள எழுதி வெச்சி ஆராய்ச்சி பண்ணினோம்...

நம்ம ஜனகராஜுப்பய யாரோ ஒரு சாமக்கோடாங்கிய கரெய்ட்டு பண்ணி ஆளுக்கொரு தாயத்து வாங்கியாந்தான்...

மணிப்பய பெரிய கட்டய எடுத்துகிட்டான்...

சேதுப்பய பக்கத்துவீட்லருந்து பேனா பேட்டரிய லவட்டீட்டு வந்துட்டான்....

தெனம் ஒத்திகை நடக்கும்... சாயங்காலம் 5 மணிக்கு போறது... அந்த நிகழ்வுகள நோட்ல எழுதுதறது...

எங்க அஞ்சி வரி வீட்டுப்பாட நோட்டு ஃபுல்லா அதத்தான் தெனம் எழுதி .... ரெட் இங்க் வச்சி ரைட்டெல்லாம் எப்டியோ கூட்டத்தோட கூட்டமா வாங்கியாச்சி...வாத்தியார் அசந்த நேரத்ல...!

அப்றம் 6 மணிக்கு...இப்டி மாறி...மாறி... ராத்ரி 10 மணி வரைக்கும் போயாச்சி படிப்படியா...

ராத்ரி 12 மணிக்குத்தான் எங்க கெணக்கு...

நல்ல இருட்டுக்கு பழகிட்டோம் நாங்க...

ஊர்லயும் சரி பள்ளிக்கூடத்லயும் சரி யாருக்கும் தெரியாது... ரொம்ப ரகசியமா வச்சிருந்தோம்...

ஒரு வழியா ராத்ரி நம்ம பசங்களோட அந்த 12 மணிக்கு அங்க போயி ஆஜராகிட்டோம்...

" யார்ரா அது ஒளிஞ்சிருக்றது....? நல்ல ஆம்பளன்னா வெளிய வாடா....." ன்னு கத்ரோம்...

( எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைக்காகத்தான்.... ரைட்டோ ராங்கோ... எப்பவுமே நாம முந்திக்கனும்.. அப்பத்தான் நம்ம மேல நாயம் இருக்ற மாதிரி தெரியும்... அப்டீன்றது எங்களோட ஃபிளாசபி...)

நாங்க கத்துன கத்துல , "புஸ்..."ஸுனு ஒரு நல்ல பாம்புதான் பொந்துக்குள்ளருந்து வந்துச்சு....

அட இப்பத்தான் சொன்னேன்... அதுக்குள்ள இந்த பாம்பு நம்ம ஃபிளாசபிய கப் னு புடிச்சிருச்சே... ?)

"திருடனுக்கு தேள் கொட்டியது" இதை வாக்கியத்தில் அமைத்து எழுதுக ன்னு தமிழ்ல ஒரு 3 மார்க் கேள்விக்கு இதவிட ஒரு லைவ்வான ஆன்சர் கெடைக்குமா...... ?


கனவு தொடரும்....



பின் குறிப்பு:

பாம்புக்கு காது கேக்காதுடா மடையா...ஒரு லெவல்லா ரீல் சுத்து...னு ஒரு எண்ணம் இப்ப உங்க மனசுல ஓடிட்ருக்கணுமே..... ? கரைட்டா.....?

கத்துனதால யா... இல்ல பயபுள்ளக பண்ண சேட்டைகளாலயான்னு தெரியல்ல...

ஆனா நிஜம்.. நீங்க வேணா அந்த பாம்பப் பிடிச்சிக் கேட்டுப்பாருங்க.... அப்பதெரியும் சங்கதி...!)

இதென்ன பாதரவே... ? பேயி பிடிக்கப்போனா பாம்பு வர்ரது......?

அது ஒரு கனாக்காலம் - 8

அது ஒரு கனாக்காலம் - 8

அஞ்சாப்பு படிக்றப்ப இது நடந்துச்சு...

அப்ப எங்க கிளாஸ்ல கோபால்னு ஒரு பையன் இருந்தான். நாங்க அவனை கொக்கு கோபால்னுதான் கூப்டுவோம். அவ்ளோ ஒசரமா இருப்பான் அப்பவே... டாக்டர்கள் அவனுக்கு எதோ ஒரு சுரப்பி அதிகமா சுரந்துடுச்சி அதான் காரணம்னு சொன்னாங்க...

அப்ப எங்க ஊர்ல ஒரு முனி மரம் ரொம்ப பேர் போனது... அதுல என்ன விசேஷம் னு கேக்றீங்களா...?

அங்கனயெல்லாம் பகல் 12 மணிக்கு ராத்ரி 12 மணிக்கு னு முனி நடமாட்டம் இருக்கும்...


நெறய பேர அடிச்சி கொன்னுருக்கு.. முனியோட அஞ்சு விரலும் அப்டியே முதுகுல பதிஞ்சுடும் னு ஊர்ல கதயா சொல்லுவாங்க....

எல்லோருக்குமே பயம்...

அதனால அந்தப் பக்கம் யாருமே போகமாட்டாங்க...
சின்னப்பசங்க.. மூச்..! அதப் பத்தி நெனக்கவே கூடாது...

எங்களுக்கு ஒரு ஆசை... நிஜமாவே இந்த பேயி, பிசாசு, முனி இதெல்லாம் இருக்கா... இல்லை புருடாவான்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசப்பட்டோம்...

முனியும் கருப்பசாமியும் அய்யனாரும் சாமிக லிஸ்ட்... ஆனாலும் ஒரு பயம்...

அட பயபுள்ளகளா... சாமின்னா யாராவது பயப்படுவாகளா...? சாமி நமக்கு நல்லதுதானே செய்யும்... இதென்ன இப்டி பேசுறாக ன்னு நெனச்சோம்... இது துடியான சாமியாம்...


அதான் கோவம் பயங்கரமா வருமாம்... வெளாட்டு (விளையாட்டு) வெச்சிக்கக்கூடாதாம்...

இந்த மரத்துக்கு இன்னொரு நா வர்ரேன்...

இப்ப எங்க ஊர்ல (இது எல்லா ஊர்லயும் இப்டி ஒரு கத இருக்கு... ஆனா இங்கன நடந்தது நிஜம்... ஏன்னா நாங்கதானே அத கிரியேட்டு
(கிரியேட் ற்கு நல்ல கிராமிய சொல் என்ன...? உம்....Town - டெவுனு... Shop - ஷாப்புகட...Photo - போ(Bo)ட்டா... ) பண்ணோம்...

நடுநிஷி யில ஊருக்கு வெளியே இருக்ற ஒரு வேப்ப மரத்ல ஆணி அடிச்சிட்டு உயிரோட திருமபி வர முடியுமா...?...

இதான் அப்ப ஹாட் டாபிக்...

கத கதயா சொன்னாங்க...

நெறய பேரு ரத்தம் கக்கி செத்துப்போயிட்டாங்களாம்... ஆணி அடிச்சி திரும்புன உடனே ஒருத்தன் வாயில இருந்து ரத்தம் கக்கி செத்துப்போனானாம் அப்டினெல்லாம் பயமுறுத்தனாங்க...

இன்னொரு தடவ ஒரு ரொம்ப பெரிய அண்ணா(இளைஞன்) நட்ட நடு ராத்ரியில டெவுன்ல இருந்து ரெண்டா(ம்) [Second Show cinema] ஆட்டம் பாத்துட்டு நடந்து வந்துட்ருந்துச்சாம்...

அப்ப நடுப்பாதையில யாரோ உக்காந்துட்டு கையில் ஒரு மிட்சர் பொட்டலம் மாதிரி ஒண்ண(காகிதத்தில் கூம்பு வடிவில் மடித்து கொடுப்பங்கள்ள ...) வச்சி தின்னுட்ருந்துச்சாம்...

"என்னப்ப தனியா நடந்து போற...பேயி, பிசாசு னு பயமா இல்லையா...? நான் வேண்ணா தொணக்கி வரட்டா..."ன்னு கேட்டுச்சாம்....


அந்த அண்ணணோ ஏற்கெனெவே பயந்து போயிருந்துச்சா.. அதுனால சரின்னுச்சாம்.....


"இந்தாப்பா கடலைப் பருப்பை எடுத்துக்கோ... சாப்டுகிட்டே நடக்கலாம்.." னுச்சாம். இந்த அண்ணனும் சரின்னுட்டு கடலைப்பருப்ப எடுத்து வாயில போட்டுச்சாம்....

அமாவாசை இருட்டு...


பருப்பு கடக் மொடக் னு ஒரு மாதிரியா இருந்துச்சாம்.... கல்லா இருக்குமோணு வாயில இருந்து எடுத்து பாத்தா -


அது உருண்டை சைசுல இருக்ற எலும்பாம்...

குபீர் னு வேர்த்திரிச்சி... அந்த உருவத்தோட கைய பாத்தா... க்கெயிக்கு (கைக்கு) பதிலா எலும்பு இருந்துச்சாம்...ஒடனே ஒரே ஓட்டம் எடுத்து அண்ணா ஓட ஆரம்பிச்சுட்டார்.... ஆஹா பேயிடா...பேயிகிட்ட மாட்டிட்டோம் போல..னு பயந்து போயி உசுர கெய்யில (கையில்) புடிச்சிட்டு ஒரே ஓட்டம்...

கொஞ்சம் தூரம் போயி பாத்தா ... அந்த உருவம் காணோம்... அப்பாடா ... தப்பிச்சோம் னு நெனச்சி சந்தோஷப்பட்டுச்சாம்...


அப்ப ஒருத்தர் செயிக்குள்ள (சைக்கிளில்) வந்தார்... இந்த அண்ணனோ... லிப்டு கேட்டார்... அவரும் சரின்னு கொடுத்துட்டார்...


ஒரு பேயிடம் தான் மாட்டிகிட்டதாயும் அதுட்ருந்து தப்பிச்சி வேகமா வீட்டுக்கு போகணும் னு சொன்னான்...அவருன் தான் உதவுவதாய் உத்ரவாதம் கொடுத்தார்...

அந்த பேய் எப்டி இருக்கும் னு கேட்டார்...


அண்ணனோ தான் பாத்ததை எல்லாம் சொன்னார்... அது கையிகூட எலும்பா இருந்துச்சு என்றார்.


உடனே சைக்கிள் காரர் தன் கையை நீட்டி, "இப்டியா இருந்துச்சு...?" என்று கேட்டார்...

அது ... அதே... பேய்தான்...

ரத்தம் கக்கி அந்த இடத்லயே அந்த அண்ணா செத்துப்போனார்....

இப்டி கதைகள் ஒரு பெரிய பட்டியலாய் நீண்டு கொண்டிருந்தது...



அவர்கள் சொல்ல சொல்ல எங்களுக்கோ ஒரே ஆர்வம்... பேய் எப்படி இருக்கும் ...? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் பெருகியது...

ஒரு நாள் நானும் சேதுவும் ரெடியானோம்... ..

கனவு தொடரும்.....

Friday, December 8, 2006

அது ஒரு கனாக்காலம் - 7

அது ஒரு கனாக்காலம் - 7.

எப்படியோ என்னை இரண்டாம் வகுப்பிலிருந்து மூணாப்புக்குத் தூக்கிப்போட்டுட்டாங்க... ஒரே சந்தோஷம்... !!!!

யாருக்கு...?

வாத்தியாருக்கு சந்தோஷம்... "அப்பாடா ஒரு வழியா நம்ம கடமை முடிஞ்சது இனி மூணாப்பு வாத்தியார் பாடு பசங்க பாடு..." என்று சந்தோஷம்...

எங்களுக்கோ இந்த வாத்தியார் ட்ட் இருந்து விடுதலை அப்டீனெல்லாம் இல்லை... ஆனா ஒரே சந்தோஷம்...

ஏன்னா --

ரெண்டாப்பு ஓட்டு பள்ளிக்கூடம். மெயின் எடத்துல இருக்கு... ஊன்னா ஒடனே எல்லோருக்கும் தெரிஞ்சிடும்.... ஒடனே ஒரு விசாரணை கமிஷன் வரும்...

ஆனா மூணாப்பு அப்டியில்லை... கொஞ்சம் வெளியே... தோப்புக்கு அந்தப் பக்கம்... மெயின் பில்டிங்க்கு கொஞ்சம் தள்ளி... அதுனால அங்கே என்ன செஞ்சாலும் யாருக்கும் தெரியாது...

அதனோட முகப்பு கெழக்க நோக்கி இருக்கும்... ஸ்கூலோ வேற தெசயில.... எங்க மூணாப்புக்கு முன்னாடி ஒரு ஊருணி (பார் வேந்தே... என் எழுத்து திருந்தியதைப் பார் வேந்தே... வேந்தன் ஐயா... மன்னிச்சுக்கோங்க.. ஒருமையில் சொன்னதுக்கு... நாகேஷ் ஸ்டைல்ல... இருக்கா...!!!) இருக்கும்... ரொம்ப நீளமான கரை...

அதான் புதூருக்கு போற ரோடும்கூட... பெயர் தெரியாத பறவைகள் உலாவரும்...
நிறைய நாரைகள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.... பின்ன்ர் ஒரு நாள் வாத்தியார் (மூணாப்ல தான்..) தமிழ்ல , "ஓடு மீன் ஓட... வாடியிருக்குமாம் கொக்கு"ன்னு ஒரு பாட்டு வருமே... அத நடத்றப்ப அந்த காட்சிய பலதடவ நேரடியாவே பாத்ததால,

'பூ இது ஒரு பெரிய விஷயமா...? இதப்போயி மெனக்கெட்டு பழைய தமிழ் புலவர்கள் வேலை இல்லாம எழுதி வச்சிட்டாங்களே...இவங்க எழுதினதெல்லாம் நாம மனப்பாடம் பன்ணித்தொலக்கணுமே..."னு திட்டிட்ருந்தோம்.... அப்ப மனப்பாடச் செய்யுள் னு ஒண்ணு இருக்கும்... அத அப்டியே படிச்சி புத்தகத்ல இருக்கற மாதிரி எழுதணுமாம்..

அதாவது காப்பி அடிக்கணும். ஆனா புத்தகத்த பாக்காம காப்பி அடிக்கணும் அதான் விஷயமே... ஏன் புத்தகத்தை பாத்து அடிச்சா திட்றாங்கன்னே புரியல. மொத்தத்துல எல்லாமே காப்பிதானே...

இதுல புத்தகத்தை பாக்காம எழுதுறது ஒசந்த காப்பி. பாத்து எழுதுறது சாதா காப்பின்னு ஓட்டல் கணக்கா என்ன வேண்டிக்கெடக்கு...? ஆக மொத்தத்துல காப்பி காப்பிதானுங்க... நம்ம சிஸ்டமே தப்புன்னு அப்ப பட்டுச்சு...

அந்த கூரைப்பள்ளிக்கூடத்ல மூணாப்பும் நாலாப்பும் இருக்கும். அவங்க கிளாஸ் கிருஷ்ணன் கோயிலை நோக்கி இருக்கும். எங்க கிளாஸ் ரோட்டை பாத்திருக்கும். அதனால பாடம் நொழயலைன்னா ரோட்டையும் ஊருணியையும் ஜாலியா வேடிக்கை பாக்கலாம்...அப்டி ஒரு வசதி... அதான் மூணாப்புக்கு போறதில ஒரே சந்தோசம்...!

மேற்கொண்டு நம்ம ராமசாமி வாத்தியார்தான் கிளாஸ் வாத்தியார். இவர் மோகன்னோட அப்பாதான். அதனால ஒரு பிரச்னையும் இல்ல.

இவரு அவ்வளவா பசங்கள ரெண்டாப்பு தொள்ளக்காது வாத்தியார் (இவரது உண்மையான பெயர் சீனிவாசன். காதில் பெரிய துளைகளிருந்ததால் இந்த பெயரிலேயே ஊரில் அனைவரும் அழைத்தனர்) மாதிரியெல்லாம் அடிக்க மாட்டார்.

அட மோகன் என்னவிட மூணு வகுப்பு மேல படிக்ற சீனியர். சட்டாம்பிள்ளை.. இப்டி... எங்களோட ஆதர்ஷ நண்பன்.. நாங்க எப்பவுமே சீனியர்களோடதான் சிநேகம்...

ஒரு தடவ வாத்தியார் ரொம்ப சீரியசா பாடம் நடத்திட்ருந்தார்.. இந்த டிங்கு பய பாடத்த கவனிக்கல.... நொழயல...

அது கூரைப்பல்ளிக்கூடமா... அதனால அவனால ஜாலியா இருக்க முடிஞ்சது... மேல விட்டத்த பாத்தான். அங்கன ஒரு அணில் புதுசா அந்த மூங்கில் விட்டத்த ஓட்ட போட்டு ஒரு வலய ரெடி பண்ணிட்ருந்துச்சு...

ஆஹா எல்லா பயபுள்ளகளும் கரட்டாண்டி புடிச்சி வெளயாட்றானுங்களே.. பாவம் அது... அத இம்சை பண்றாங்களே... அதுக்கு பதிலா இந்த அணில் அண்ணாகிட்ட வெளயாடின்னா எவ்ளோ நல்லாருக்கும்... இது ராமருக்கு பாலம் கட்ட ஒதவிச்சாமே...

இதோட சிநேகம் கெடச்சா நம்ம ராமர் சாமிட்ட் சொல்லி நமக்கு கொஞ்சம் படிப்பு வர்ர மாரி எதாச்சும் பண்ண சொல்லலாமே...

படிப்பு வல்லைன்னா ஸ்கூல்லயும் கண்ணாபின்னானு திட்றாங்க...வீட்லயும், "குய்யோ ... முறையோ..." னு திட்றாங்க...

அப்டியே இவங்களுக்கும் கொஞ்சம் நல்ல புத்தி கொடுக்கச்சொல்லி அணில் அண்ணாட்ட ராமர்ட்ட ரெக்கமண்ட் பண்ணச்சொல்லணும்... னு இப்டி ஒரு சினிமா எனக்குள்ள ஓடிட்ருந்துச்சு...

வாத்தியாரோ நான் சீரியஸ புரியாம விட்டத்த பாத்த மாதிரி சிந்திக்றேன்னு நெனச்சி -

இன்னொரு தடவ பாடத்தை நடத்தினார். இதெல்லாம் எனக்கு தெரியாது...

என்னோட முழு கவனமும் , "அட இந்த அணில் இன்னிக்குள்ள வீடு கட்டி .முடிச்சுரணுமே..."னு இருந்துச்சு... எப்படியாவது இத சிநேகம் புடிச்சி ராமர்ட்ட இருக்ற வில்லை லவட்டிட்டு வந்துரணும்.

அத வச்சி பத்து தல ராவணனை அடிச்ச மாதிரி

நம்ம கர்லாக் கட்ட மணி ய ஜெயிக்கணும்....(இந்த மணிப்பயல் சேட்டை என்றால் அப்டி ஒரு சேட்டை...எங்க ஜூனியராக படித்தான்.. .

சரியான வாலு.. இவன் ஸ்டைலெ வித்தியாசமா இருக்கும்... கைகளிரண்டும் பின்னால் ஸ்டைலாகக் கட்டிக்கொள்வான் பெரிய மனுசன் மாதிரி...

நல்ல பேசிட்ருக்கும்போதே "கணீர்" னு தலயில ஓங்கி ஒரு குட்டு குட்டிட்டு ஓடிடுவான்...

சில சமயம் கையில சின்ன கட்டய மறச்சி வெச்சிருப்பான்.. அதான் பின்னாடி ஸ்டைலா கைய கட்டிஉக்குவான்... எதிர்பாராத சமயத்தில் பொடேர்னு தலயில போட்டுட்டு ஓடீடுவான்...)

சீனி, குளிப்பாட்டிய (இவர்கள் அப்பொழுது பிரபலமான பில்லா ரங்கா போல் எங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க) போலீஸ்ல புடிச்சு கொடுத்து தங்கப்பதக்கம் வாங்கனும்னு யோசிச்சேன்....

அப்பவும் அணில் வலய கட்டி முடிக்கல... பாதிதான் முடிச்சிருந்துச்சு... ஏன்னா அதனோட பாதி உடல் பொந்துக்கு வெளியே இருந்துச்சு... இன்னும் முயற்சிகள் பண்ணிட்ருந்துச்சு....

வாத்தியாரோ... , சீரியஸாக, "என்னடா எல்லாம் நொழஞ்சதா...?னு கேட்டார்...

"இன்னும் பாதி நொழயல சார்..." அப்டின்னேன் அப்பாவியா...

திரும்பவும் மொதல்ல இருந்து பொறுமையா நடத்தினார்...

அதற்குள் பக்கத்திலிருந்த சேது நினைவூட்டி என் மானத்தைக் காத்தான்... இப்பொழுது அணில் முழுதும் வெற்றியடைந்துவிட்டது...

வாத்தியார் , "நொழஞ்சதா ...?" என்று கேட்டார்...

" நொழஞ்சது சார்..." என்றேன் விழிப்பாக...
கேள்விகள் கேட்டார்... அதற்குள் கொஞ்சம் கவனித்தபடியால் சேதுவின் உத்வியோடு பதில் சொல்ல முடிந்தது...

கனவு தொடரும்......

(இது கதையல்ல... நிஜ சம்பவமே....)

Tuesday, December 5, 2006

அது ஒரு கனாக்காலம் - 6

அது ஒரு கனாக் காலம் - 6

மூன்றாம் வகுப்பு படிக்கும்பொழுதுதான் ஆங்கிலம் என்ற ஒரு பாடம் படிக்கவேண்டிய விஷயமே தெரிய வந்தது...

அப்பொழுதுதான் தமிழில் அ ,ஆ என்று சொல்ல ஆரம்பித்திருந்தோம்... அதற்குள் இப்படி ஒரு சாக்கை கொடுக்க வேண்டுமா ... ?

ஒரு வேளை நாங்கள் அ.. ஆ... என்று சொல்லியதே தமிழில் மிகப்பெரிய படிப்பு என்று அரசு நினைத்துவிட்டதா...? இல்லை எங்கள் மர மண்டையில் ஏறவில்லையா...? இல்லை கிராம்த்திலிருக்கும் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்புவரை இவ்வளவுதான் syllabus ஆ...? ஆனால் நிறைய பாடல்கள் இருந்தன...

இந்த டிக்டேஷன் என்ற ஒன்றை யார் கண்டுபிடித்ததோ தெரியவில்லை... அவன் மட்டும் அப்பொழுது (இரண்டாம் வகுப்பில்) எங்கள் கைகளில் கிடைத்திருக்கவேண்டும்.... !!!???

அவனும் எங்களோடு சேர்ந்து அந்த தொள்ளக்காது (துளை + காது) வாத்தியார்ட்ட செமத்தியா அடிவாங்கிருப்பான்...

ஆங்கிலம் மண்டையில் ஏறவில்லை... எனக்கு மட்டுமல்ல , எங்கள் வகுப்பில் எல்லோருக்கும்தான்... இனிமேல் ஆங்கில சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள்...

நாலாப்பில (நான்காம் வகுப்பு) விஜயா டீச்சர்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர்... கேள்வி கேட்டு பதில் சொல்லத் தெரியலையா... அடி மொத்து... அடின்னா அப்டி ஒரு அடி... ஜென்மத்துக்கும் மறக்க முடியாது...

அடிஸ்கேலை திருப்பிவச்சி நம்ம உள்ளங்கைய திருப்பிவச்சு அடிப்பாங்க. எப்டியெல்லாம் அடிச்சா பசங்களுக்கு வலிக்கும் னு நம்ம சிவா ஐஐடி யில பி.ஹெச் டி பண்ற மாதிரி அதவிட பெரிசா தெனம் புதுசு புதுசா கண்டுபிடிச்சி கண்டுபிடிச்சி அடிப்பாங்க...

நம்ம கையோட ஒரிஜினல் சைசு பண்ணு மாதிரி (BUN , காய்ச்சல் வர்ரப்ப எங்க ஊரு புளுகாண்டி கடையில வாங்கிக் கொடுப்பாங்கள்ள அந்த பண்ணுதான்) வீங்கீடும்... இந்த டீச்சர்கிட்ட மட்டும் நாலு வருஷம் படிக்க வேண்டியதாப் போச்சு....

"என்ன நாலு வருஷமா ஒரே வகுப்புலயா படிப்பே" னு நீங்க கேள்வி கேக்கப்போறீங்கனு தெரியுது...

அந்த தப்பெல்லாம் வாத்தியார்கள் செய்யமாட்டாங்க... ஏன்னா அடுத்த வருஷமும் இந்தப் பசங்கள நாம எப்டிரா சமாளிக்கிறது னு அவங்களும் யோசிப்பாங்கல்லே... அதனால என்னையும், சேது, லட்சுமண தாசை யெல்லாம் பாசாக்கிறுவாங்க.....

இந்த பாசாகுற படலம் ஒண்ணாங்கிளாசுலயிருந்து கடேசியா படிச்ச NITIE,Bombay வரைக்கும் தொடர்ந்துச்சு....

அந்த டீச்சர் மூணாப்ல கணக்கு சொல்லிக்கொடுக்க வந்தாங்க...
நாலாப்ல க்ளாஸ் டீச்சர்... (க்ளாஸ் டீச்சர்னா நம்ம டி.ராஜேந்தர் மாதிரி எல்லா பாடத்தையும் அவங்களே நடத்தீருவாக... நம்ம நிலைமய அப்ப யோசிச்சி பாருங்க...)

சரி நான் சொல்ல வந்ததை மறந்துட்டேனே....
நமக்கு படிப்பு மண்டையில ஏறாததால எப்டிட்ரா காலத்தை ஓட்றதுன்னு யோசிச்சோம்...

வாத்தியார்களுக்கு வேலை செஞ்சி அவங்ககிட்ட நல்ல பையன்னு பேர் வாங்குறது சகஜம்... ஆனாலும் இதெல்லாம் விஜயா டீச்சர்ட்ட நடக்காது... ஆனாலும் "எள்ளுன்னா எண்ணெய்" னு நிப்போம்...

"Good After Noon Madam அப்டீன்னு சொல்லனும் மதியம் நான் க்ளாஸ் ல நொளைஞ்ச ஒடனே ..." அப்டீன்னு சொன்னாங்க அந்த டீச்சர்...
அத என்னால, "டுக்குட்டு ஆபுட்டர் நூஹ்ன் மேடம்..." என்றுதான் சொல்லமுடிந்தது...

அப்ப நுழையல... எங்க இங்கிலீஷ் இப்டித்தான் இருந்துச்சு..... ஒண்ணுமே புரியல...

ஒரு நாள் விஜயா டீச்சர் பாடம் நடத்திட்ருந்தாங்க... வழக்கமா கேள்வி கேட்டாங்க... இவங்க எப்பவுமே... வரிசைப்படிதான் கேள்வி கேப்பாங்க... இந்த தடவ கடேசி பெஞ்சிலருந்து கேட்டாங்க...

ஜனகராஜ்,சின்னப்பன் (இவனது உண்மையான் பெயர் திருவேங்கடரமணன்..), செளந்தரராஜன் எல்லா பையகளும் வசமா மாட்டிக்கிட்டாங்க... திரு திரு னு முழிச்சாங்க...

பொம்பளப் புள்ளகலோ எங்களப் பாத்து நக்கல சிரிச்சாங்க...

நானோ மொத பெஞ்சு... அதனால ஒதவ முடியாமப் போச்சு...
டீச்சரோட கோபத்த எப்ப்டியாவது தணிக்கணும் னு தோணிச்சு... இல்லேன்னா எல்லோரும் காலி...

"Last Bench Get Out..." னு இங்கிலீசுல சொன்னாங்க...

எப்டியாவது டீச்சரோட கோபத்த தணிச்சா போதும் னு நெனச்சோம்...
அவங்க அப்டி சொன்ன ஒடனே நானும் சேதுவும் ஓடிப்போயி அந்த கடேசி பெஞ்ச்சை அளுக்கொரு பக்கம் பிடிச்சி வெளியே கொண்டு போனோம்...

வராண்டாவ தாண்டியாச்சு.... சேது அங்கயே வெக்கப்போனான்... நானோ டீச்சரோட வார்த்தைக்கு மருவாதை கொடுக்கணும்னுட்டு இன்னும் வராண்டாவ விட்டு கீழே இறங்கி அங்கன இருந்த நிலவெளியில வெச்சிட்டு கிளாசுக்குள்ள வந்தோம்...

டீச்சரோட சொல்லுக்கு கீழ்படிஞ்சிட்டோம்... இனிமே நம்மல, "இவன் ரொம்ப நல்லவம்ப்பா..."னு சொல்லுவாங்கன்னு நெனச்சி கிளாசுக்குள்ள சந்தோசமா நொழைஞ்சோம்....

டீச்சரோ, "அட கோமாளி ராமா..."னு கொல்னு சிரிச்சாங்க...

எங்களுக்கு ஒண்ணுமே புரியல... எதோ கோக்கு மாக்கு நடந்திருச்சுபோல னு என்னடா ஆச்சுன்னு கிளாசுலேயே நல்லா படிக்ற பயகளோட மொகத்த பாத்தோம்.

அவங்களும் எங்கள மாதிரியே, "ங்எ" னு முழிச்சாங்க.....

இப்டித்தான் கஷ்டப்பட்டு இங்கிலீசு படிச்சோம்...
கனவு தொடரும்.........................

Sunday, December 3, 2006

அது ஒரு கனாக்காலம் - 5

அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

பொதுவாக நாங்கள் இரவில் தூங்குவது இல்லை...பேய் இருக்கும் இடங்களில் சுற்றிக்கொண்டு இருப்போம்.. ..இத்தனைக்கும் கிராமமே கும்மிருட்டாகிவிடும்...

ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு சாமக்கோடாங்கிகள் வந்திருந்தனர்.

ஊருக்கு வெளியே தங்கி இரவில் குறி சொல்ல வருவார்கள்...

இவர்களைக் கண்டால் அனைவரும் பயப்படுவர். ஏதாவது சாபம் கீபம் இட்டு விடுவார்களோ என்று பயம்... அவர்களுக்கு எந்த பயமும் இருப்பதில்லை நடு நிசியில் சுடுகாட்டிற்குக் கூட சென்று வருவார்கள் என பெரியவர்கள் சொல்லிக்கொள்வார்கள். நிஜமா என்று ஆராய ஆசைப்பட்டோம்...

வழக்கம் போல நானும் ஜனகராஜும் இரவில் அவரது வீட்டு மொட்டை மாடியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அடுத்து வகுப்பில் யார் யார் சேட்டைகள் செய்கின்றனர்... அவர்களை எப்படி கையாள்வது.. இப்படி... இருந்தன எங்கள் திட்டங்கள்...

அது அம்மாவாசை கும்மிருட்டு....

மொட்டைமாடிக்குக் கீழே மணலை குவித்திருந்தனர் வீடு ரிப்பேர் செய்வதற்காக....

நாய்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன... குரைப்பு அதிகமானது..

"சடு.. குடு.. ஜக்கம்மா... நல்ல காலம் பொறக்குது...." என உடுக்கை அடித்துக்கொண்டு வந்தான்..

ஜனகராஜிற்கோ உடனே ஒரு ஐடியா தோன்றியது...

நானும் ஜனகராஜும் கம்பளியை எடுத்து சுற்றிக்கொண்டோம்...

மாடியின் விளிம்பில் நின்றிருந்தோம்....

அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

பின் குறிப்பு:

இதற்கு முன்னால் அந்த மாடியிலிருந்து அந்த மணலில் குதித்து விளையாடியிருக்கிறோம்...தாழ்வான மாடிதான்... நிறைய மணல் இருந்தது. எங்களுக்கும் சின்ன சின்ன சிறாய்ப்புகள் பரிசாகக் கிடைத்தன்...

=====================================================================================

- Show quoted text -
On 12/3/06, parameswary Namebeley <parameswaryn@gmail.com> wrote:
மூன்று கனாக் காலங்களை தான் முடித்தேன்..அதற்குள் சிரிப்பு தாங்க முடியவில்லை.. ஹா ஹா ஹா...
On 12/3/06, Raveendran Krishnasamy <mailto:rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக் காலம் -3

எங்கள் வீடு குழந்தைச் சோற்றிற்கு பிரபலம்...

குழந்தைகளுக்காகவே தனியாக குழைய சாதம் வடித்து, பருப்பும் வீட்டில் கறந்த பசும்பாலில் செய்த நெய்யும், பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டுவர் தாய்மார்கள். அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளும், தூரத்து தெருக்குழந்தைகளும் இந்த சாதம்தான் ஊட்டவேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலம்...

என் அன்னை அவர்கள் கூட, "நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் அடுத்த தலைமுறையை நல்ல நிலைக்கு உயர்த்தும். " என்று அடிக்கடி சொல்வார்கள்... ஏழ்மையான விவசாயத்தை நம்பியே ஜீவிக்க வேண்டிய நிலை...

ஒரு முறை ஒரு அன்னை அவர்கள் எங்கள் வீட்டில் வந்து தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை சாப்பிட அடம் பிடித்தது....

நான் 'சிவனே' னு அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தேன்....

"அதோ அந்த மாமாகிட்ட சொல்லி உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக்கொடுக்கச் சொல்லிடிவேன்.. ஒழுங்கா சாப்பிடு..." என்று அந்த அன்னை குழந்தைக்கு பயம் ஊட்டினார்.

எனக்குள் ஒரே மகிழ்ச்சி....

"அட நாலாப்பு படிக்றப்பவே நாம் நிஜமாகவே பெரிய ஆளாகி விட்டோமா என்ன...? " என மனம் சிலிர்த்தது.....

உடனே குழந்தையின் அருகே சென்றேன்...

"ஒழுங்கா சாப்பிடு... இல்லே உன்ன பூச்சாண்டிகிட்டே பிடிச்சிகொடுத்ருவே..." என்று மிரட்டல் தொனியில் சொன்னேன்...

குழந்தை என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த்து...

பின்னர் 'ஓ' வென அழ ஆரம்பித்தது....

எனக்கோ ஒரே மகிழ்ச்சி... அட என்னைப்பார்த்துகூட பயப்படுகின்றனர்...நிஜமாகவே நான் பெரிய பையந்தான்... நாளை ஸ்கூலில் நம் வேலையை இனி தைரியமாய் ஆரம்பிக்கலாம் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது....

" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..." என குழந்தை அழ ஆரம்பித்தது...

நானோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருவென விழிக்கலானேன்...

இதேதடா புது வம்பு... பிள்ளையார் பிடிக்க போய் ஏதோ வந்த கதயாவுள்ள இருக்கு....

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?

குழந்தையின் அடம் அதிகமானது. பூச்சாண்டி இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்றது...

"நீ சும்மா போகவேண்டியதுதானே... நாம்பாட்ல அத சமாதானப்படுத்தி சாப்பிடவெச்சிருப்பேன்ல... இப்டி பண்ணிட்டியே...." என கோபமாக என்னை அடிக்க விரட்டினார் அந்த அன்னை.

நானோ பின்னங்கால்கள் பிடரியில் பட, "குய்யோ... முறையோ..." என ஓடலானேன்....

கனவு தொடரும்.....
On 12/2/06, Viji <vselvaratnam@gmail.com > wrote:
On 12/2/06, Raveendran Krishnasamy <mailto:rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக் காலம் - 2.

தாத்தா தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சிறுவனை நீரில் நன்கு முக்கி எடுத்து கரையில் கிடத்தினான் கண்ணதாசன்.

அவனோ "குய்யோ... முறையோ..." என்று கூச்சலிட்டான்...

"தாத்தாவிடம் சொல்லி அடி வாங்கித்தருவேன்..." என்றான்.

தாத்தா வேறு வெகு அருகில் வந்துவிட்டார். ஏதோ அசம்பாவிதம் நடப்பதாய் அவர் ஊகித்துவிட்டார்.

என் இதயமோ, "லப்... டப்" ற்கு பதிலாக "போச்சு...தொலைந்தாய்..." என்று நிமிடத்திற்கு 62 முறைக்குப் பதிலாக நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்துவிட்டது.....!

கண்ணதாசன் சரெலென சிறுவனின் சட்டையக் கழற்றி அவனது வயிற்றில்
தன் உள்ளங்கையை வைத்து அழுத்தி,

"ம்... தண்ணியை துப்பு கண்ணா..." என்று பல்டி அடித்தான்...

"கண்ணா கண்ணைத் தொற... கண்ணு முழிச்சி பாரு... யாரு வந்துருக்கான்னு பாரு..." என்றனர் சேதுவும், இலட்சுமணனும் தன் பங்குக்கு...

தாத்தா தூரத்தில் வரும்பொழுதே, கண்ணதாசன் ஆரம்பித்துவிட்டான்...
"ஐயோ... யாரு பெத்த பிள்ளையோ... " என கூறிக்கொண்டிருந்தான்...

தாத்தா பதறி விட்டார்...
"இவன் எங்க பையன் தான்.. என்ன ஆச்சு...?"

கண்ணதாசன் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்...

"தாத்தா... நாங்க இந்த பக்கம் அப்டியே காத்து வாங்க வந்தோமா... இந்தப் பையன் தண்ணிக்குள்ள முங்கிட்ருந்தான்... நாங்க கூட, "சரி.., முங்கு நீச்சு அடிச்சி வெளயாடரானாக்கும்"னு இருந்தோம்... கொஞ்ச நேரங்கழிச்சி அவ(ன்) கையி மட்டும் மேல நீட்டுறான்... அப்பவும் நாங்க நம்பல... அவன் ஏதோ வெளயாட்றான்னே நெனச்சோம்... ஆனா முக்கா முக்கா மூணு தடவ முங்கிட்டான்... அப்றமாத்தா தெரிஞ்சது சரி பையன் நீச்ச தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டான்னு..."

"நல்ல வேளை நாங்க பாக்கலைனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்...?" சேது...

தாத்தா கோபமாய் அந்த சிறுவனை அடிக்க முயற்சித்தார்...
"இல்ல தாத்தா.. அவங்க பொய் சொல்றாங்க..." சிறுவன்..

"நான் தண்ணில விழுந்ததை யாரு கிட்ட வேணா சொல்லுங்கண்ணா, ஆனா எங்க தாத்தாகிட்ட மட்டும் சொல்லாதீங்கனு சொன்னான் தாத்தா... அப்றம் எங்க தாத்தா என்னை அடிப்பாருனு சொன்னான் தாத்தா..." கண்ணதாசன்...><<<<<<<<<<<<<<<< அடேங்கப்பா!!! பயங்கர குறும்புக்காரராய்த் தான் இருந்திருக்கின்றீர்கள் அந்த நிலையில் நினைத்துப்பார்க்க '! அடப் பாவமே என்றிருந்தாலும் இப்போது நிஜமாக சிரிப்புத்தாங்க வருது.... தொடரட்டும் தொடரட்டும்.... -- என்றென்றும் நட்புடன்+நம்பிக்கையுடன்உங்கள் சுதனின்விஜி -- அன்புடன்,பரமேஸ்வரிParameswary Life is A Box of Chocolates We never know what to expect next..... --~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~--- Reply Forward Reply Reply to all Forward Print Add Siva to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled? Siva Siva
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Invite Siva to chat
Reply
Reply to all Forward Print Add PositiveRAMA to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

PositiveRAMA
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
On 12/4/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

திருவை என்றுதான் எங்கள் வீட்டிலும் சொல்வார்கள்.

அதன் உண்மையானப் பெயரை வேந்தர் தருவார்.


அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

ஹா ஹா ஹா ஹா

அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர் என் சிரிப்பைப் பார்த்து முறைக்கிறார்.

இப்படி வயிறு வலிக்க வைக்காதீர்கள்.

ஜி கலக்குறேள் :)))
- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
PositiveRAMA is not available to chat

Function VBGetSwfVer(i)
on error resume next
Dim swControl, swVersion
swVersion = 0
set swControl = CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash." + CStr(i))
if (IsObject(swControl)) then
swVersion = swControl.GetVariable("$version")
end if
VBGetSwfVer = swVersion
End Function
function FlashRequest() {}
function Player_DoFSCommand() {}
Reply
Reply to all Forward Print Add Raveendran to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Raveendran Krishnasamy
to nambikkai
show details
11:34 pm (20 minutes ago)
நன்றி நாயன்மார்களே...!
- Show quoted text -\nOn 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:\n\nஏந்திரம்.\n \nஅன்புடன்,\nவ். சுப்பிரமணியன் \nOn 12/3/06, Raveendran Krishnasamy <\nrishiraveendran@gmail.com> wrote: \n\nஅது ஒரு கனாக்காலம் - 5 \n \n \nஇவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.\n \n--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---\n\n",0]
);
//-->

- Show quoted text -
On 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy <mailto:rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

பொதுவாக நாங்கள் இரவில் தூங்குவது இல்லை...பேய் இருக்கும் இடங்களில் சுற்றிக்கொண்டு இருப்போம்.. ..இத்தனைக்கும் கிராமமே கும்மிருட்டாகிவிடும்...

ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு சாமக்கோடாங்கிகள் வந்திருந்தனர்.

ஊருக்கு வெளியே தங்கி இரவில் குறி சொல்ல வருவார்கள்...

இவர்களைக் கண்டால் அனைவரும் பயப்படுவர். ஏதாவது சாபம் கீபம் இட்டு விடுவார்களோ என்று பயம்... அவர்களுக்கு எந்த பயமும் இருப்பதில்லை நடு நிசியில் சுடுகாட்டிற்குக் கூட சென்று வருவார்கள் என பெரியவர்கள் சொல்லிக்கொள்வார்கள். நிஜமா என்று ஆராய ஆசைப்பட்டோம்...

வழக்கம் போல நானும் ஜனகராஜும் இரவில் அவரது வீட்டு மொட்டை மாடியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அடுத்து வகுப்பில் யார் யார் சேட்டைகள் செய்கின்றனர்... அவர்களை எப்படி கையாள்வது.. இப்படி... இருந்தன எங்கள் திட்டங்கள்...

அது அம்மாவாசை கும்மிருட்டு....

மொட்டைமாடிக்குக் கீழே மணலை குவித்திருந்தனர் வீடு ரிப்பேர் செய்வதற்காக....

நாய்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன... குரைப்பு அதிகமானது..

"சடு.. குடு.. ஜக்கம்மா... நல்ல காலம் பொறக்குது...." என உடுக்கை அடித்துக்கொண்டு வந்தான்..

ஜனகராஜிற்கோ உடனே ஒரு ஐடியா தோன்றியது...

நானும் ஜனகராஜும் கம்பளியை எடுத்து சுற்றிக்கொண்டோம்...

மாடியின் விளிம்பில் நின்றிருந்தோம்....

அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

பின் குறிப்பு:

இதற்கு முன்னால் அந்த மாடியிலிருந்து அந்த மணலில் குதித்து விளையாடியிருக்கிறோம்...தாழ்வான மாடிதான்... நிறைய மணல் இருந்தது. எங்களுக்கும் சின்ன சின்ன சிறாய்ப்புகள் பரிசாகக் கிடைத்தன்...

=====================================================================================

- Show quoted text -
On 12/3/06, parameswary Namebeley <parameswaryn@gmail.com> wrote:
மூன்று கனாக் காலங்களை தான் முடித்தேன்..அதற்குள் சிரிப்பு தாங்க முடியவில்லை.. ஹா ஹா ஹா...
On 12/3/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com > wrote:
அது ஒரு கனாக் காலம் -3

எங்கள் வீடு குழந்தைச் சோற்றிற்கு பிரபலம்...

குழந்தைகளுக்காகவே தனியாக குழைய சாதம் வடித்து, பருப்பும் வீட்டில் கறந்த பசும்பாலில் செய்த நெய்யும், பிசைந்து குழந்தைகளுக்கு ஊட்டுவர் தாய்மார்கள். அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளும், தூரத்து தெருக்குழந்தைகளும் இந்த சாதம்தான் ஊட்டவேண்டும் என அடம் பிடிக்கும் அளவிற்கு பிரபலம்...

என் அன்னை அவர்கள் கூட, "நாம் செய்யும் நல்ல செயல்கள்தான் அடுத்த தலைமுறையை நல்ல நிலைக்கு உயர்த்தும். " என்று அடிக்கடி சொல்வார்கள்... ஏழ்மையான விவசாயத்தை நம்பியே ஜீவிக்க வேண்டிய நிலை...

ஒரு முறை ஒரு அன்னை அவர்கள் எங்கள் வீட்டில் வந்து தன் குழந்தைக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தை சாப்பிட அடம் பிடித்தது....

நான் 'சிவனே' னு அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தேன்....

"அதோ அந்த மாமாகிட்ட சொல்லி உன்னை பூச்சாண்டிகிட்ட பிடிச்சிக்கொடுக்கச் சொல்லிடிவேன்.. ஒழுங்கா சாப்பிடு..." என்று அந்த அன்னை குழந்தைக்கு பயம் ஊட்டினார்.

எனக்குள் ஒரே மகிழ்ச்சி....

"அட நாலாப்பு படிக்றப்பவே நாம் நிஜமாகவே பெரிய ஆளாகி விட்டோமா என்ன...? " என மனம் சிலிர்த்தது.....

உடனே குழந்தையின் அருகே சென்றேன்...

"ஒழுங்கா சாப்பிடு... இல்லே உன்ன பூச்சாண்டிகிட்டே பிடிச்சிகொடுத்ருவே..." என்று மிரட்டல் தொனியில் சொன்னேன்...

குழந்தை என்னையே சிறிது நேரம் உற்றுப்பார்த்த்து...

பின்னர் 'ஓ' வென அழ ஆரம்பித்தது....

எனக்கோ ஒரே மகிழ்ச்சி... அட என்னைப்பார்த்துகூட பயப்படுகின்றனர்...நிஜமாகவே நான் பெரிய பையந்தான்... நாளை ஸ்கூலில் நம் வேலையை இனி தைரியமாய் ஆரம்பிக்கலாம் என்ற என் நினைப்பில் மண் விழுந்தது....

" எனக்கு வெளயாட இப்பவே பூச்சாண்டி புடிச்சி கொடு..." என குழந்தை அழ ஆரம்பித்தது...

நானோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய் திருதிருவென விழிக்கலானேன்...

இதேதடா புது வம்பு... பிள்ளையார் பிடிக்க போய் ஏதோ வந்த கதயாவுள்ள இருக்கு....

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?

குழந்தையின் அடம் அதிகமானது. பூச்சாண்டி இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்றது...

"நீ சும்மா போகவேண்டியதுதானே... நாம்பாட்ல அத சமாதானப்படுத்தி சாப்பிடவெச்சிருப்பேன்ல... இப்டி பண்ணிட்டியே...." என கோபமாக என்னை அடிக்க விரட்டினார் அந்த அன்னை.

நானோ பின்னங்கால்கள் பிடரியில் பட, "குய்யோ... முறையோ..." என ஓடலானேன்....

கனவு தொடரும்.....
On 12/2/06, Viji <vselvaratnam@gmail.com > wrote:
On 12/2/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக் காலம் - 2.

தாத்தா தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சிறுவனை நீரில் நன்கு முக்கி எடுத்து கரையில் கிடத்தினான் கண்ணதாசன்.

அவனோ "குய்யோ... முறையோ..." என்று கூச்சலிட்டான்...

"தாத்தாவிடம் சொல்லி அடி வாங்கித்தருவேன்..." என்றான்.

தாத்தா வேறு வெகு அருகில் வந்துவிட்டார். ஏதோ அசம்பாவிதம் நடப்பதாய் அவர் ஊகித்துவிட்டார்.

என் இதயமோ, "லப்... டப்" ற்கு பதிலாக "போச்சு...தொலைந்தாய்..." என்று நிமிடத்திற்கு 62 முறைக்குப் பதிலாக நொடிக்கு 72 முறை துடிக்க ஆரம்பித்துவிட்டது.....!

கண்ணதாசன் சரெலென சிறுவனின் சட்டையக் கழற்றி அவனது வயிற்றில்
தன் உள்ளங்கையை வைத்து அழுத்தி,

"ம்... தண்ணியை துப்பு கண்ணா..." என்று பல்டி அடித்தான்...

"கண்ணா கண்ணைத் தொற... கண்ணு முழிச்சி பாரு... யாரு வந்துருக்கான்னு பாரு..." என்றனர் சேதுவும், இலட்சுமணனும் தன் பங்குக்கு...

தாத்தா தூரத்தில் வரும்பொழுதே, கண்ணதாசன் ஆரம்பித்துவிட்டான்...
"ஐயோ... யாரு பெத்த பிள்ளையோ... " என கூறிக்கொண்டிருந்தான்...

தாத்தா பதறி விட்டார்...
"இவன் எங்க பையன் தான்.. என்ன ஆச்சு...?"

கண்ணதாசன் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்...

"தாத்தா... நாங்க இந்த பக்கம் அப்டியே காத்து வாங்க வந்தோமா... இந்தப் பையன் தண்ணிக்குள்ள முங்கிட்ருந்தான்... நாங்க கூட, "சரி.., முங்கு நீச்சு அடிச்சி வெளயாடரானாக்கும்"னு இருந்தோம்... கொஞ்ச நேரங்கழிச்சி அவ(ன்) கையி மட்டும் மேல நீட்டுறான்... அப்பவும் நாங்க நம்பல... அவன் ஏதோ வெளயாட்றான்னே நெனச்சோம்... ஆனா முக்கா முக்கா மூணு தடவ முங்கிட்டான்... அப்றமாத்தா தெரிஞ்சது சரி பையன் நீச்ச தெரியாம தண்ணிக்குள்ள விழுந்துட்டான்னு..."

"நல்ல வேளை நாங்க பாக்கலைனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்...?" சேது...

தாத்தா கோபமாய் அந்த சிறுவனை அடிக்க முயற்சித்தார்...
"இல்ல தாத்தா.. அவங்க பொய் சொல்றாங்க..." சிறுவன்..

"நான் தண்ணில விழுந்ததை யாரு கிட்ட வேணா சொல்லுங்கண்ணா, ஆனா எங்க தாத்தாகிட்ட மட்டும் சொல்லாதீங்கனு சொன்னான் தாத்தா... அப்றம் எங்க தாத்தா என்னை அடிப்பாருனு சொன்னான் தாத்தா..." கண்ணதாசன்...><<<<<<<<<<<<<<<<



அடேங்கப்பா!!! பயங்கர குறும்புக்காரராய்த் தான் இருந்திருக்கின்றீர்கள் அந்த நிலையில் நினைத்துப்பார்க்க '! அடப் பாவமே என்றிருந்தாலும் இப்போது நிஜமாக சிரிப்புத்தாங்க வருது....


தொடரட்டும் தொடரட்டும்....

-- என்றென்றும் நட்புடன்+நம்பிக்கையுடன்உங்கள் சுதனின்விஜி
-- அன்புடன்,பரமேஸ்வரிParameswary Life is A Box of Chocolates We never know what to expect next.....
--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Reply
Reply to all Forward Print Add Siva to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Siva Siva
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Invite Siva to chat
Reply
Reply to all Forward Print Add PositiveRAMA to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

PositiveRAMA
to nambikkai
show details
11:31 pm (35 minutes ago)
On 12/4/06, Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5

அப்பொழுது நானும் ஜனகராஜ் என்ற பையனும் ஐந்தாம் வகுப்பில் தோஸ்த் ஆனோம்.. இவன் உருவத்தில் பெரிய பையன். யாருடனும் சண்டைக்குச் சென்று ஜெயிப்பான்...

இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

திருவை என்றுதான் எங்கள் வீட்டிலும் சொல்வார்கள்.

அதன் உண்மையானப் பெயரை வேந்தர் தருவார்.


அவனது அருகாமைக்காக காத்திருந்தோம்...

அவன் மிக அருகே வந்ததும், "பே..." என்று கத்திக்கொண்டு அவன் முன்னால் ஜிங் என்று குதித்தோம்...

அவனோ..."குய்யோ... முறையோ..." என கத்திக்கொண்டு ஓடலானான்...

கனவு தொடரும்.....

ஹா ஹா ஹா ஹா

அலுவலகத்தில் பக்கத்து சீட்டுக்காரர் என் சிரிப்பைப் பார்த்து முறைக்கிறார்.

இப்படி வயிறு வலிக்க வைக்காதீர்கள்.

ஜி கலக்குறேள் :)))
- Show quoted text ---~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
PositiveRAMA is not available to chat

Function VBGetSwfVer(i)
on error resume next
Dim swControl, swVersion
swVersion = 0
set swControl = CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash." + CStr(i))
if (IsObject(swControl)) then
swVersion = swControl.GetVariable("$version")
end if
VBGetSwfVer = swVersion
End Function
function FlashRequest() {}
function Player_DoFSCommand() {}
Reply
Reply to all Forward Print Add Raveendran to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Raveendran Krishnasamy
to nambikkai
show details
11:34 pm (20 minutes ago)
நன்றி நாயன்மார்களே...!
- Show quoted text -\nOn 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:\n\nஏந்திரம்.\n \nஅன்புடன்,\nவ். சுப்பிரமணியன் \nOn 12/3/06, Raveendran Krishnasamy <\nrishiraveendran@gmail.com> wrote: \n\nஅது ஒரு கனாக்காலம் - 5 \n \n \nஇவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.\n \n--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---\n\n",0]
);
//-->

- Show quoted text -
On 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com> wrote:
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward
Your message has been sent. Invite dr.viji to Gmail
Reply
Reply to all Forward Print Add Raveendran to Contacts list Delete this message Report phishing Show original Message text garbled?

Raveendran Krishnasamy
to dr.viji
show details
11:57 pm (0 minutes ago)
Dear Madam,

Namaskar... Namaskar...

I am writing my childhood days mischieves and experiences... Here i forward to you. Version is in Tamil. Doctors are recomending this article to laugh from heart.... Full of comedy...

Regards
Raveendran
- Hide quoted text ----------- Forwarded message ----------From: Raveendran Krishnasamy <rishiraveendran@gmail.com >Date: Dec 3, 2006 11:34 PMSubject: Re: [NAMBIKKAI] Re: அது ஒரு கனாக் காலம்...1To: nambikkai@googlegroups.comநன்றி நாயன்மார்களே...!
- Hide quoted text -
On 12/3/06, Siva Siva <nayanmars@gmail.com > wrote:
ஏந்திரம்.

அன்புடன்,
வ். சுப்பிரமணியன்
On 12/3/06, Raveendran Krishnasamy < rishiraveendran@gmail.com> wrote:
அது ஒரு கனாக்காலம் - 5


இவனது தாய் எங்கள் வீட்டிற்கு அரவைக்கு(கேப்பை மற்ற தானியங்களை மாவாக்க வட்டவடிவில் கல்லால் செய்த ஒரு கருவி...பெயர் என்ன ராமா...திருவை.. ?) வருவார். அதனால் நல்ல சிநேகம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
"காதில் கம்மல் போட்டிருப்பான்...
கடையில் உட்கார்ந்திருப்பான்
அஞ்சு (ஐந்து) பைசாக்கு வெல்லக்கட்டி கேட்டா
ரெண்டு கொடுப்பான்
அவன் யார்...? "

என்ற விடுகதை உருவான வரலாறு மிகவும் சுவாரஸ்யம்...
இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது...

ஒரு முறை என் அன்னை அவர்கள் என்னை கடைக்கு அனுப்பி வெல்லக்கட்டி வாங்கி வரச்சொன்னார்...

அந்த கிராமத்தில் நிறைய கடைகள் இருக்கும் . மிகப்பெரிய கிராமம். சிவகாசியின் பெரும் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

எங்கள் கிராமத்தின் எல்லையில்தான் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும், தீப்பெட்டித்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தப்பட்டன...

(ஊருக்குள்ளும் பின்னர் தீப்பெட்டித் தொழிற்சாலை ஏற்பட்டது... இதில்தான் பின்னாலில் நாங்கள் வேலைக்கு சேர்ந்தோம்... குழந்தை தொழிலாளர்களாக....)

இன்று அமெரிக்கா, கனடா என்று எப்படி குடிபெயர்கின்றனரோ, அன்று அப்படி நிறைய மனிதர்கள் எங்கள் கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். எனவே எங்கள் கிராமம் அன்றைய நியூ யார்க் என அழைப்பதில் தவறில்லை...

புதுப்புது மனிதர்கள்... புதுப் புதுக் கடைகள்... என இப்பொழுதும் இன்னமும் பிரமாண்டமாய் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.....அதன் நிஜ பரிமாண்த்தை இழந்து விவசாயம் கெட்டு கந்தக பூமியாகிப்போனது...

புல் பூண்டு இல்லாமல் நாகசாகி (நம்ம நாகசாமி அண்ணாச்சி ஒருவேளை ஜப்பானில் ஆட்சி செய்திருப்பாரோ...?!) ஹிரோசிமா வாகிப்போனது என் கண் முன்னாலேயே...!

பசுமையாய் செழித்திருந்த பூமி... முப்போகமும் சாகுபடி செய்த விவசாயிகள், விவசாயம் பொய்த்ததால் வறுமையின் காரணமாக தங்கள் நிலங்களை பட்டாசுத்தொழிற்சாலைகளுக்கு (நாங்கள் உட்பட) விற்க வேண்டிய பரிதாப நிலை....

சுற்றுப்புற ஆர்வலர்களும், Environment Science, Ecology என சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு அப்பொழுது எங்களுக்கு இல்லாததால்... பசுமை கருமையாகிப்போனது...

ம்ம்ம்... அது ஒரு கனாக் காலம்...!

சரி விஷயத்திற்கு வருவோம்...

அப்பொழுது நான் மிகவும் சிறு பையன்... சரியான விவரம் தெரியாது... அப்பொழுதெல்லால் ஐந்து பைசாக்கள் புழக்கத்திலிருந்தன...

ஐந்து பைசாவிற்கு மூன்று வெல்லக்கட்டிகள் தருவார்களாம். இதெல்லாம் எனக்குத்தெரியாது...

கடை வீதிக்கு சென்றேன்...மனம் போன போக்கில் ஒரு கடையில் நின்றேன்...

ஏனெனில் அந்தக் கடைக்காரரின் உருவம் பிடித்திருந்தது... அவர் காதில் வளையம் தொங்கியது... (காதில் போடுவதெல்லாம் கம்மல் என்றே எண்ணியிருந்தேன் அந்த வயதில்...)

ஐந்து பைசா கொடுத்து வெல்லக்கட்டி கேட்டேன். புன்னகத்தே வாரே இரண்டு வெல்லக்கட்டி கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டு உற்சாகமான மனநிலையில் வந்தேன்....

வீட்டிற்கு வந்தால் நான் ஏமாற்றப்பட்டதாய் பெரியவர்கள் சொன்னார்கள்... எங்கு வாங்கினாய் என்று கேட்டனர்...

"காதில் கம்மல் போட்ருப்பா
கடையில ஒக்காந்திருப்பா
அஞ்சு பைசா கொடுத்து 'வெல்லக்கட்டி கொடுங்க' னு கேட்டேன்.. இம்புட்டுதா கொடுத்தாரு... "
என்று எனக்குத்தெரிந்த மழலை பாஷையில் சொன்னேன்...

பின்னர் அதுவே விடுகதையாகிப்போனது... ஊரெல்லாம் இந்த விடுகதை பரவி மிகவும் பிரபலமாகிவிட்டேன்... அதை லயத்துடன் பின்னாட்களில் என் நண்பர்கள் சொல்வார்கள்...

அந்தக் கடைக்காரரின் மகனும் என் பாடசாலையில் எனக்கு சீனியராய் படித்தார்...

கனவு தொடரும்......
- Show quoted text -



On 12/3/06, Viji <vselvaratnam@gmail.com> wrote:
On 12/3/06, வேந்தன் அரசு < raju.rajendran@gmail.com> wrote:

பூச்சாண்டி என்றால் குழந்தை பயப்பட வேண்டாமா...? அதுவும் என்னைப் பார்த்துதானா அந்தக் குழந்தை இப்படி கேட்கவேண்டும்...?


பார்க்க கமல்ஹாசன் மாதிரி இருந்தா யார் பயப்படுவா? அது பெண் குழந்தையோ?


:-)))))))))))
வேந்தன் அரசுசின்சின்னாட்டி(வள்ளுவம் என் சமயம்) -- என்றென்றும் நட்புடன்+நம்பிக்கையுடன்உங்கள் சுதனின்விஜி--~--~---------~--~----~------------~-------~--~----~ நம்பிக்கை கொள்! தயக்கம் தகர் !! வெற்றி நிச்சயம் !!! -~----------~----~----~----~------~----~------~--~---
Reply
Forward